பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயம் வெளுத்தது 345

“அந்த வைரப் பேழையில், ஹரி என்னும் மிகவும் உயர்ந்த தங்கச் சிலையைத் தான் அக்கா பிறர் தீண்ட முடியாதபடி பூட்டிவைத்திருக்கிறேன்.’’ என்று கூறிய கசீலா கலகலவென்று சிரித்தாள். காயத்திரியும் அந்த அதிசயப் பெண்ணின் ஆனந்தச் சிரிப்பில் கலந்து கொண் உவாறு எழுந்து உள்ளே சென்றாள்.

பு. இ.-22