இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாயம் வெளுத்தது
345
“அந்த வைரப் பேழையில், ஹரி என்னும் மிகவும் உயர்ந்த தங்கச் சிலையைத்தான் அக்கா, பிறர் தீண்ட முடியாதபடி பூட்டி வைத்திருக்கிறேன்.” என்று கூறிய கசீலா, கலகலவென்று சிரித்தாள். காயத்திரியும் அந்த அதிசயப் பெண்ணின், ஆனந்தச் சிரிப்பில் கலந்து கொண்டவாறு, எழுந்து உள்ளே சென்றாள்.
பு.இ. — 22