இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காவிரியின் புதுப் புனலில் ஆட எண்ணிக்
கமலத்தை அழைத்தவுடன் ஒத்துக் கொண்டாள்.
- தீவிரமாய்ப் போய்வருவோம் : அ ப்ய வழக்குத்
தெரியாமல் புறப் படுவோம் !' என்ருள் ; சென்ளுேம் ,
பூவிரிந்து மணம் பரவா அ ரும்பு யோன்ருள்,
பொன்னி க்குத் து2ணயே சக எண்ணித் தானே
தாவியிழுத் த2ணத்திட்ட வெள்ளத் தோடு
தான்மூழ்கி, ஆழ்கட&ல நோக்கி ப் போனுள் ?
தலைமகனே ஈன்றெடுக்கத் தந்தை விட்டில்
தங்கவந்து, தங்கைதனைப் பறிகெம டுத்த
நிலைமையிஅண நிஆனந்து மிக நெஞ்சம் சோர்ந்தேன் ! நிலைகுன்றித் தடு மாறிப், பதறி வி.ழ்ந்தேன் !
அகல புரளும் நதிநோக்கி ஆ லறி.ப் பார்த்தேன் !
அ.ப் பாவுக் கென்னசொல்வேன் ? ஐயோ, தி சிந்தேன் !
கொலை புரியுங் கொடுமைக்கா குளிக்க வந்தேன் ?
கொண்டவருங் குடிகேடி என்.யார் ; அந்தோ !
8]