பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு ரின் பணிமனைக்கு மாற்ற லரகிக்

கணக்காக ஓராண்டு கழித்துங் கூட,

வி.ட்டில்போய் மனைவி மக்கள் முகத்தைக் கண்டு

மீள்வதற்கும் ஓய்வுபெருச் சங்க ர ப்யா

ஏட்டினிலே எழுத்தினிலே மனம்வைக் காமல்

என்னதான் மார்க்கமென எண்ணி எண்ணிக்...

கோட்டையினைப் பிடித்தவர்போல் குதித்தெ ழுந்து,

குறும்பாகப் புன்னகையை அரும்ப விட்டார் !

அடுத்ததினம் முதல் தேதி ஆகை யாலே

அமைதியுடன் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு,

கடுத்த முகம் காட்டிடாமல் கனிவாய்ப் பேசிக்

கடிகார முள்மீதே கண்ணுயி நின்ருர்,

தொடுத்துவிட்ட அ.ம்.புபோலத் தந்திக் காரர் துடிப்போடு சங்கரய்யா பேரைச் சொல்லி

எடுத்தளித்த உறைபிரித்துப் متر مسماء) و لهجة شمس

இறந்துவிட்டாள், உடன் வருக அடக்கம் செய்ய 1:

105