பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

子。

o

இணல் தவிர்க்க #: இட்-செல்வன்?

மை சன்னியை நான் காதலித்தும் மணக்க வில்லை ; பொருத்தமில்லை என்றுரைத்தும் மறுத்த தில்லை !

  • சின்னவனே எதற்காகக் கேட்க வேண்டும் ?

தெரியாதா நமக் கென்று இ.ய ரியோர் க.டி -

என்னென்ன சிர்வரிசை, நகைகள், சாமான்

இன்னபிறு யாவையுமே தமக்குள் பேசி,

அன்னவளை என்கழுத்தில் கட்டி விட்டார் !

அருகமர்த்து மணவறையில் தாலி கட்டத்

திரும் புகையில், முதன் முறையாய் அவளைப் பார்த்தேன் ,

சிரங்கவிழ்த்து, நாணத்தால் நிலத்தை தோக்கி,

ஆrரும்புகின்ற வியர்வை உடல் எங்கும் ஒட,

அங்கமெலாம் படபடக்கும் அச்சத் தோடு,

வரும்பெரிய வாய்ப்புகளில் அரும்பொ துப் பு

வசிப்பதற்கு வழிதேடி மயங்கி னுளோ ?

விரும்பியவா றறிந்துகொள்ள முடிய வில்லை ! வேறு தல்ல தருணத்தைத் கருதி ; விட்டேன் !

4}