பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்க சடு

அன்ருேடு திரவில்லே இந்தத் தொல்லே ;

ஐந்தாறு மாதங்கள் ஆன பின்னும்,

என்றேனும் என்னெதிரில் வரநே ரிட்டால் ......

ஏழெட்டுப் புவி, சிங்கம், கரடி, யானே

ஒன்ருகக் கண்டதுபோல் ஓ.டி.ப் போவாள் -

உடனேனன் தாயாரின் பின்ம தைவான் f

சிக ர்ன்ருலுந் தவறன்று ; கொடுமை யாகக்

குற்றுயிராய் வதைத்திட்டாள் தாணத் தாலே

நண்பனிடம் இது.ப ம்ழி விவரங் கூறி,

நடப்பதற்கு வழிகேட்டேன்; நாண ந் தானே

பண்.புள்ள மனேவிய ரைப் பாது காக்கும்

பலம்வாய்ந்த கவசம் ; இது கொண்ட தரலே

அன்பில்லே உன்மீதில் என்ரு கொள்வாய்.?

அது தவறு ; மெதுவாகச் சரியாய்ப் போகும் ;

என்போலப் பொதுத்தொண்டில் கவனங் காட்டி,

இதைச்சிறிது மறப் பதுதான் நன்மை : ன்ன்றின்

43