பூங்கொடி
70
75
80
85
என்றுளம் கசிய இணைவிழி கசிய நின்றனர் ஆங்கண் ; நேரிழை உருகித்
பூங்கொடி ஆறுதல் புகலுதல்
தங்தை வடிவேல் நினைவுளங் தாக்குறத்
தங்காய் ! தங்தாப் கணிககின் துயரம் ; எங்காய் ! எங் தாய் ! எனேகின் மகளெனத் தந்தேன் தந்தேன் தவிர்ககின் கவலை : உலகிற் பிறக்கோர் ஒருநாள் மறைதல் கிலேஇய இயற்கை ; நீக்கலும் அரிகே உறவின் பாற்செலும் உளத்தெழும் அன்பினைப் பிறரிடைச் செலுத்தும் பெற்றிமை வாய்ப்பின் உற்றவர் பிரிவினிற் பெற்றிடும் மனநோய் அற்றிடும்; இஃதென் பட்டறி வாகும் , எனவிழி ததும்ப இசைத்தனள் பூங்கொடி ;
கிழார் மகிழ்ந்து வாழ்த்துதல்
மனமிகக் களித்த மாபெருஞ் செல்வர் கைவிரல் கொண்டு கண்மலர் துடைத்து மெய்ம்மயிர் சிலிர்த்து மீண்டஎன் மகளே ! வாழிய நெடிதே வாழிய மகளே ! சூழிடர் கொலைத்தனே சுடரொளி துலக்கினே ! வாழ்வை மறுமுறை வளம்பெறச் செய்தனே !
வேண்டுவன கொள்க எனல்
இளங்கொடி நினக்குயான் செய்யற் பாலதென்? விளங்கிட உரைத் கருள் வேண்டுவ இதுவென : எப்பொரு ளாயினும் அப்பொருள் ஈவேன் ; ஒப்பிலாச் செல்வி : உண்மையின் உரைக்கின்
152