பக்கம்:பூங்கொடி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

70

75

80

85

என்றுளம் கசிய இணைவிழி கசிய நின்றனர் ஆங்கண் ; நேரிழை உருகித்

பூங்கொடி ஆறுதல் புகலுதல்

தங்தை வடிவேல் நினைவுளங் தாக்குறத்

தங்காய் ! தங்தாப் கணிககின் துயரம் ; எங்காய் ! எங் தாய் ! எனேகின் மகளெனத் தந்தேன் தந்தேன் தவிர்ககின் கவலை : உலகிற் பிறக்கோர் ஒருநாள் மறைதல் கிலேஇய இயற்கை ; நீக்கலும் அரிகே உறவின் பாற்செலும் உளத்தெழும் அன்பினைப் பிறரிடைச் செலுத்தும் பெற்றிமை வாய்ப்பின் உற்றவர் பிரிவினிற் பெற்றிடும் மனநோய் அற்றிடும்; இஃதென் பட்டறி வாகும் , எனவிழி ததும்ப இசைத்தனள் பூங்கொடி ;

கிழார் மகிழ்ந்து வாழ்த்துதல்

மனமிகக் களித்த மாபெருஞ் செல்வர் கைவிரல் கொண்டு கண்மலர் துடைத்து மெய்ம்மயிர் சிலிர்த்து மீண்டஎன் மகளே ! வாழிய நெடிதே வாழிய மகளே ! சூழிடர் கொலைத்தனே சுடரொளி துலக்கினே ! வாழ்வை மறுமுறை வளம்பெறச் செய்தனே !

வேண்டுவன கொள்க எனல்

இளங்கொடி நினக்குயான் செய்யற் பாலதென்? விளங்கிட உரைத் கருள் வேண்டுவ இதுவென : எப்பொரு ளாயினும் அப்பொருள் ஈவேன் ; ஒப்பிலாச் செல்வி : உண்மையின் உரைக்கின்

152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/171&oldid=665652" இலிருந்து மீள்விக்கப்பட்டது