இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10
15
26. யாழ்நூல் பெற்ற காதை
வைகறைப் பொழுது
புலர்பொழு தத்து மலர்முகம் தோய்ந்து வருமிள மென்கால் வரவுரை கூறக் குறுமுகை தாங்கும் கொடியினம் பலவுடன் சிறுநகை காட்டிச் செடியசைங் தாடக் தளிர்பசும் புற்றலே கண்சிதர் உறைப்ப நளிமலர் தோறும் நடம்புரி சுரும்பினம் பலபல தொக்குப் பண்ணுெலி மிழற்றப் பலர்தொழ வரூஉம் பரிதியஞ் செல்வன் விரி கதிர் நீட்டி விண்வெளி விளக்கச்
கோட்டை நகரில் தங்குதல்
செறிகொடி அருண்மொழி சுரிகுழற் பூங்கொடி தொடர்ந்துடன் பின்வரத் தொழுதகும் அடிகளும் படர்ந்தெழும் அன்பால் பழுகிய கிழாஅரும் கோட்டை நகரினக் கூடின. ராகிக் கோட்டமில் மனத்தர் கோனுரர் வள்ளல்
விட்டினில் விருந்தாய் வேட்டுடன் புக்கனர் ,
197