பக்கம்:பூங்கொடி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

7. கடல்நகர் புக்க காதை

கோமகன் துயிலாமை

மலர்மலி காவுள் மங்கைபூங் கொடியின் அலர்விழி அருளும் அந்திங் கிளவியும் பெரு.அது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மரு.அது தன்னை மனங்கொள வழிவகை உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?

கதிரவன் எழுச்சி

இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி: மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர், தேய்க்க உணர்வெலாம் புதுகிறை வெப்கப் பூரிக் கெழுந்தனர்; கோமகன் ஒருவனே கொடுத்துயர்ப் படுத்தும் காமங் கதுவக் காலையின் எழுச்சி

அறியா கிை அயர்ந்து கிடந்துழித்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/57&oldid=665801" இலிருந்து மீள்விக்கப்பட்டது