115
120
125
130
185
கடல்கர் புக்க காதை
தாழ்வும் இழிவும் சாதியில் வேண்டா! குலமும் கேவும் ஒன்றெனக் கொள்க: கலங்கரும் இவைஎன கவின்றேன், ஈண்டை எற்போர் உளரேல் ஏற்று வாழ்க! ஏலா ராயின் இவணின் ருெழிக!
சொற்போர் புரிக
பிழைஎனப் படுமேல் பேசுக அாங்கில் கழை இனி கென்றேன் கசக்குமென் பிரேல் சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; நான்கரு கருத்தினே மறுத்துரை நவிலுதல் அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச் சிறியோர் செயல்செய முனைதல் நன்றாே? திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை உாமுளார் போக்கினே ஒதுக்குதல் இல்லை;
ஞாலத்து இயற்கை
கல்லன செய்வோர்க்கு கலிவே கருதல் மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்; உலகுக் குழைக்கும் உத்தமர் கம்மைச் சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும் கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் கஞ்சுணச் செய்தும் கலிவுகள் கந்தும் கன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம் இன்றுகம் மிடையே இறுகப் பிணைந்தது; ஆதலின் இச்செயல் ஆற்றக் துணிந்தீர்!
பூங்கொடி துணிபு
சாகல் உறுதி, சதைபடு இவ்வுடல் கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்
43