பூங்கொடி
80 விரைவாப் விரைவாப் விடுதலை பெறுவோம் ;
மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ? என் உனக் கையம் எழுவாய் தலைவா..! நின்தாள் கிழலே என்பே ரின்பம் என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின்
85 ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுங்தனர் ;
தந்தையின் மானவுணர்வு
துன்றிருட் கனமெலாம் சென்றிடக் கதிரோன் ஒளிமுகங் காட்டி உலகெலாம் விளக்கக் களமர்தம் குலமகன் கண்விழித் தெழுவோன் தன்மகட் காணுன் தணியாச் சினமிகப் 90 புன்மகள் கன்னிலும் என்குல மானம்
ஒன்றே பெரிதாம் என்றே இருந்தனன் ,
பொன்னியின் செல்வன்
ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுக்கோர் சென்றாெரு சுரநகர் சேர்ந்தனர் ; ஆங்கண் வாழும் நாளில் மகப்பே அறுறுங்கால் 95 ஆண்மக வுயிர்க்கவள் ஆவி துறந்தனள்,
ஊண்புசி யானப் உழலுமவ் வில்லவன் புரிமனை காதற் பொன்னி நல்லவட் பிரிவினை ஆற்றான் பெற்ற அம் மகவை உறுமக வில்லா ஒருவன் பாற்படுத் 100 தேகினன் வெறுத்தே : இன்னுயிர் நீத்த அப்
பொன்னியின் செல்வன் இம் மீனவன், பூங்கொடி !
கலை பயில் தெளிவு
நன்மக விதனை நயந்து வாங்கியோன் தன்மனே யாளும் தாம்பெறு பேறெனக்
76