இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
105
110
115
120
125
மீனவன் வரலாறுணர்ந்த காதை
கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர் : எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும் பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன் என் றியம்ப ,
கோவிலில் மீனவன்
வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில் சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன் வழிபா டியற்றி வாழும் அவர்பால் * இழிவாம் இச்செயல் இனிமேல் தமிழால்
வழிபாட் டுரையை வழங்குக என்னலும்,
மறியல் போராட்டம்
- நெறியன் ரும் என நிகழ்த்தினர் மறையோர் ; மறியல் செய்தனன், மற்றவர் கூடிச் சிறியன் இவன்தான் செருக்கும் ருனெனக் துண்ணிற் கட்டினர் தாப்தமிழ்ப் பெரியீர்! வினில் தவறுகள் விளைத்திட முனைந்தீர் ! உருவுகண் டெள்ளேல் ஒருபொருள் யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவாம், கோட்பகை ஒன்றே மேற்பட கினேந்து நானுச் செயல்செயல் நற்றமிழ் மரபோ!’
மீனவனைப் பழித்தல்
என்றனன் , அவ்விடை இருந்தவர் ஒருவர் : நன்று நன்றடா மரபினே நவிலக் கூசினே பல்லே குலவுகின் மரபோ ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை !
77