பக்கம்:பூங்கொடி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

130

135

140

145

சாதி கெடுத்தவள் தங்தைசொல் விடுத்தவள் விதியில் கின்றவள் விடுமகன் நீயோ எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினே? வம்பினே விலக்கு வாங்கினே சிறியோய் ! என்றிவை கூறி ஏளனம் செய்தனர்;

மீனவன் வெஞ்சினம்

பெரியிர் ஏளனப் பேச்சினை விடுமின் ! சிறியேன் திங்கு செய்ததும் உண்டோ? அன்னையைப் பழித்தீர் ஆணவப் போக்கால், என்னைப் பிணித்திர் இலையேல் நும்முடல் துண்டு துண்டாக் துணிப்பென், பிழைத்திர் !

காதல் ஒரு குற்றமா ?

o

கண்ட தவறென் காரிகை கற்பில் f ஒருவனே உளத்தால் உன்னினள், எதற்கும் வெருவிலள், அவனே விழைமண வாளன் என்றவன் துணையை ஏற்றனள் காதலில் வென்றனள், பொன்னி, வீரத் சாயென கின்றவள் கற்பின் நிறைதனே இகழ்ந்தீர்!

குணமிழந்தாள் நும் மகள்

கணவனே இழக்க காரிகை நும்மகள் குணமிழங் தாளிதைக் குவலயம் அறியும் கருவுற் ருளெனக் கண்டதும் நெஞ்சம் வெருவுற் றிழைத்த வினையெலாம் மறந்திர் ! கிணறே உரைக்கும்.தும் கீழ்மைக் குணமெலாம், உனா தும்மை உயர்வா கினைத்தீர்! கொடும்பழி பஞ்சாக் குலத்தினில் தோன்றி

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/97&oldid=665845" இலிருந்து மீள்விக்கப்பட்டது