150
155
160
165
170
மீனவன் வரலாறுணர்ந்த காதை
மிகும்பொருள் ஒன்றால் மேலவர் போல நாடகம் நடித்தீர்! நல்லவள் கற்பில்
கேடுரை கிளந்திர் ! கிளறேல் என்சினம் !
சாதி ஏது
சாதி என்றாெரு சொல்லினைச் சாற்றினிர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ: பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான் ; தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது ; அழியும் நாள்கான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் ருேதிய திருக்குறள் உண்மைதும் செவிப்புக விலையோ? கதிரும் கிலவும் காற்றும் மழையும் எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே ! தவிர்த்தெமை தும்பாற் சாருதல் உண்டோ ?
கபிலர் அகவல் கண்டதும் உண்டோ ?
காலம் அறிந்து கருத்தை மாற்றுக
சாதிப் பெயர்சொலித் தாழ்வும் உயர்வும் ஒதித் திரியின் உலகம் வெறுக்கும் ; பிறப்பால் தாழ்வுரை பேசுவி ராயின் சிறப்பால் விேர் செப்புதும் முன்னேயர் மூலங் காணின் ஞாலஞ் சிரிக்கும் , காலங் கருதிக் கருத்தினை மாற்றுமின் தோலா காவினன் துணிந்திவை கூறி,
79