நா.பா.
71
சும்மா இருந்த என்னை நீங்கள் சுற்றிச் சுற்றி வம்புபேசி முடிவில் இம்மாம் பெரிய புரட்சிக்கார னென்றீர்! தொண்டர்கள் தொண்டனாய் இருந்த என்னைச் சும்மா இருக்கவிடாமல் தலைவன் ஆக்கிவிட்டீர்!