இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
78
பூமியின் புன்னகை
லாக்கரிலே தூங்கும் நகைபூட்டி
‘வாக்’ காக வருகின்ற காரணத்தால்
வனப் பரங்காய் மாறிப் போய் அங்கே
வகைவகையாய்ப் பட்டுச் சேலைகளும்
மெனக் கெட்டுப் பிறர் பார்த்து மெச்சுதற்கு
மேன் மேலாய்ப் போட்டுவந்த நகைகளுமே
கணக்கிட்டுப் பிறரைக் கவர்வதனால்
காண்கின்ற சங்கீதக் கவனத்தால்
பணக் கட்டுத் தளராத இரசிகரிலே
பார்ப்பதுவும்பே சலுமே இசையாச்சு!