இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவும் கனியும்
கொடுக்கவேண்டும். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுத்து, மற்றெரு குழந்தையை `முட்டாள்.' என்று சொல்லக்கூடாது. இந்த நாட்டிலே அறிவுள்ள குடிகள், ஆண்மையுள்ள குடிகள், 'தொல் லுலக மக்களெல்லாம் ஒன்றே’ என்று எண்ணும் குடிகள் அப்போதுதான் ஏற்பட முடியும். அம்மாதிரியான உலகத்திற்கு வழி காட்டும் குடிகளை உண்டாக்குமாறு உங்களை வேண்டிக்கொண்டு; என் நன்றியைக் கூறி, மக்களுக்கு மெய்யாகப் பயன்படுகிற வகையில் என் பணிகளே ஆற்றுவேன் எனச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
(குழந்தைகள் அணிவகுத்து வரவேற்புக் கொடுத்தபோது
— 12 —