பக்கம்:பூவும் கனியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



ஏற்படும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. உங்கள் தெளிவில் பிறக்கும் நேரிய வழியில் நடக்க உரமும். உறுதியும், இருக்குமா என்பதைக் காலந்தான் காட்ட வேண்டும் அத்தகைய உரமும் உறுதியும் பெருகி உங்களுக்குத் துணையாக நிற்கும்படி நாட்டின் நலத்தில் நாட்டமுடைய பெரியோர்களை வணக்கத்துடன் வேண்டிக்கொள்கிறேன்.

`கற்க கசடறக்

கற்பவை: கற்றபின்
நிற்க அதற்குத்
தக’

என்று வள்ளுவர் காட்டிய வழியை நினைவூட்டுவதோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

— 24 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/30&oldid=492930" இலிருந்து மீள்விக்கப்பட்டது