இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதிப்பிற்குரிய கனம் அமைச்சர் அவர்களே
பெரியோர்களே, தோழர்களே !
இன்று இந்த இலக்கியப் பண்ணையின் கண்காட்சியைத் திறந்து வைக்கும்படி என்னை அழைத்துப் பெருமைப்படுத்தி யிருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த இலக்கியப் பண்ணே கோவை மாநகரிலே நடந்தது பொருத்தம் என்று. அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். ஏன் ? கோவை நகரம் தொழிலுக்குமட்டு மன்று, உழவுக்குக்கூடப்
— 36 —