இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெரியோர்களே ! தங்கைகளே ! தம்பிகளே!
இன்று நீங்கள் எல்லோரும் வெற்றி கண்டு விட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன். நீங்கள் எல்லோரும் உற்சாகமான வரவேற்புக் கொடுத்ததீர்கள். அது வெறும் சொல் வரவேற்பன்று.
நூற்றுக் கணக்கான மாலை உருவிலே, செண்டு உருவிலே எனக்கு வரவேற்புக் கொடுத்து என்னைத் திக்குமுக்காடச் செய்ததீர்கள். அத்தனை மாலைகளை