இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவும் கனியும்
பயிற்றுவிக்கப் பெற்றோரும், ஆசிரியரும், மற்றோரும் பாடுபட வேண்டும். அதற்கு வேண்டுவது உள்ளத்தே உறுதிதான்.
கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப்
என்ற வள்ளுவர் வாக்கை நோக்குங்கள். நல்ல முறையில் நல்லனவற்றை எண்ணுங்கள்; எண்ணம் செயலாக வே ண் டு ம் என்ற உறுதிப்பாட்டினைக் கொள்ளுங்கள்; வெற்றி கிடைக்கும். எண்ணிச் செயலாற்றும் உறுதி பெற்று, இடன் அறிந்து, உரிய அறிவையும் காலத்தில் முயற்சியையும் செலுத்தினால் உலகத்தையே பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டாலும் வெற்றி பெறலாம். இதனைத்தான் நம் செந்நாப்போதார்,
கைகூடும், காலம்
கருதி இடத்தால்
என்று கூறினர்.
— 74 —