பக்கம்:பூ மணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

پیامِ f வரட்டுமா? பீச்சிற்குப் போகலாமா? ஏன், மினர்வாவுக்குப் போகலாமே...? ஸ்ாம்லன் அண்ட் டில்ேலா?...ஒடுகிறது... காதல் படம்.’’ படத்திற்கே போகலாம். என் வீட்டுக் கதவுகள் தங்கள் வர விற்குக் காத்துக் கிடக்கின்றன...?? மகிழ்ச்சி. ஒ 貂岳鳍的外 ராஜேந்திரன் ரிசீவரை ரெஸ்டில் வைத்தான். ரிசல்ட் பார்க்கப் பத்திரிகை வாங்கிவர அனுப்பியிருந்த வேலேக்காரப் ைப ய ன் அப்பொழுதுதான் கையில் பத்திரிகையுடன் ஓடிவந்தான். தேறிவிட்ட செய்தி அறிந் திருந்தும் அவன் மனம் பதட்டம் கண்டது. பத்திரிகையை மேஜைமீது பரப்பிப் பரீட்சை எண்ண மூன்று பகுதி களிலும் கண்குளிரக் கண்டபோதுதான், அவனுக்கு முழு அமைதி பூத்தது நெஞ்சத்திலே! தன்னே மறந்த திலையில் நின்றன் அவன். அந்நிலைக்குக் கால எல்லே ஒரு கணம், ஒரு விகுடி, ஒரு நிமிஷம் என்பதல்ல. ஆனந்தமும் அமைதியும் பின்னிப் பிணையும்போது உருவாகும் இன்பத் தவிப்பு அது. களிப்பு என்ருல்ே மனம் மீட்டப்பட்ட வீன யாகிவிடுகிறது! மீட்டப்பட்ட வீணே என்ருல் அதன் இன்பமே அலாதிதானே! கண்முன் சுழன்ற உலகம் ஒரு திலே கொண்டது. ராஜேந்திரனுக்குத் தன் நினைவு பிறந்தது. У . பி.ஏ. என்ற இரண்டு எழுத்துக்களைச் சம்பாதித்துக் கொண்டதில் ராஜேந்திரனுக்குண்டான மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமில்லை. நேற்று இருந்த அவன் மனதிலேக்கும், தற்போதைய அவனது உள்ளப்பாங்கிற்குமிடையே காணப் பட்ட மாற்றத்தை நினேத்துப் பார்க்கையில் அவனுக்குக் கடக்க முடியாத பெரும் அகழியைக் கடந்துவிட்டது. போன்ற இன்ப நிறைவு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/13&oldid=835371" இலிருந்து மீள்விக்கப்பட்டது