பக்கம்:பூ மணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 அப்படியென்ருல் பூமா...?? என்ற கேள்வி எதி ரொலித்தது, அவள் நெஞ்சிலே இடியும் மின்னலுமாக, எரிமலேயும் பூகம்பமுமாக. குழந்தையும் கையுமாக பூமாவைத் தேடினுள். ஆனல் அவளுக்குத்தான் பூமாவை யார் என்றுகூடத் தெரிய மாட்டாதே இரவுடன் இரவாக விஜயாவைத் தேடிப் போனுள். அவள் பட்டணத்திற்குப் போய்விட்டதாகச் செய்தி கிடைத்தது. அவள் மனம், மூளே எல்லாம் குழம்பியது. பூமாவைப் பற்றி அவள் நினைத்துக் கண்ணிர் பெருக்கினுள். என்னேப்போல அவளும் அல்லல்பட்டு, குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தற்கொலேக்கு முயற்சி செய்திருந்தால்...?? அவள் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. குழத் தையை அணைத்தவாறு கூடத்திற்குள் ஓடி நின்ருள். அங்கே காட்சி தந்த கன்னித்தாய் மேரியின் படம் மல்லிகாவிற்கு எவ்வளவோ ஆறுதலேயும் அமைதியையும் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/136&oldid=835384" இலிருந்து மீள்விக்கப்பட்டது