பக்கம்:பூ மணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 எண்ணம்? எத்தனை பயங்கரமான சம்பவம்? ஆம் ; எல் லாம் புதிர் புதிர்தானே ? s இதைச் சிந்திக்குங்கால் அவளுடைய துயர மெல்லாம் சங்கமித்து ஒன்று கூட்டிய பெருமூச்சாக வெளியேறியது ; பெருமூச்சு விட்டாள். - ‘அப்படியென்ருல் நான் இன்னும் பூமி தேவிக்குப் பா மா. க இருக்கவேண்டுமென்பதுதான் என் தலே. யெழுத்தோ ?” அவளுக்குச் சஞ்சலம் கவ்விப் பிடித்தது. வாழ்வதற்குக் கிஞ்சித்தும் அவள் விருப்பம் கொள்ளவில்லே. அவளுக்கு அவள் வாழ்வின் சோக அனுபவம் சொன்ன முடிவு அப்படி. ஆனல் குழந்தை......! வையத்தில்-வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் சம்பவங்களே சாதனைகளே என்ன கண்டது அது...... ' குழந்தை-ஈன்ற அன்னே பூமா-அவள் கணவன் ராஜேந்திரன்-மூவரையும் பற்றிய நினைவுக்கதிர்களின் சூழ்நிலையில் மல்லிகா சுழன்ருள். ஆறுமாதக் குழந்தையை இப்படி இரவில் தனியே விட்டுச் சென்ற பூமா, விடிந்தும்கூட இன்னும் வர வில்லேயே பெற்ற குழந்தையை அரைக்கணமும் பிரிந் திருக்க எந்தத் தாயும் சம்மதியாளே-! இன்னும் பூமா வந்து குழந்தையைத் தேடாததைப் பார்த்தால் ஒரு சமயம் அவள் உயிரை......” மேலே தொடர் சேர்த்துப் பார்க்கத் தைரியம் ೧೯ வில்லே மல்லிகாவுக்கு. 3 குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவள் தொட்டி லண்டை ஓடினுள். குழந்தையை வாரியெடுத்து உச்சி மோந்தாள். அம்ம : எத்தனை அன்பு முத்தங்கள் ! குழந்தை குழைந்து சிரித்தது. கொள்ளைச் சிரிப்பினிலே கொடடிடுவாள் தேனமுதம்பூ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/155&oldid=835427" இலிருந்து மீள்விக்கப்பட்டது