பக்கம்:பூ மணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சிஎன் பெயர் மாயா, சினிமா நடிகை. இனிமேல் தான் நான் நடிகையாக வேண்டும். திரை உலகம் என் கனவுப்புள்ளி. அறிமுகத்துக்கென உங்கள் முன் நடிகை பாகிறேன்.?? 'மகிழ்ச்சி. உங்கள் வாழ்வுபற்றி......?? என் வாழ்வின் கதை அதிசயமானது. என் கண்கள் உதிர்த்த பவழமுத்துக்கள் மட்டுமே சொல்லவல்லன என் கதையை......”* - மோயா, ஆறுதலடையுங்கள். கண்ணிருக்கு வாழ்த். துச் சொல்லுங்கள். அது நம்பிக்கையை வளப்படுத்தும் உற்ற தோழி. என் கதைகூட அப்படித்தான். ஒரே துருவத்து இரு நுனிப்புள்ளிகளாக நாம் சங்கமித்திருக்கின் ருேம்......?? மேல்லிகா, என்னைச் சாந்தப்படுத்தினர்கள். நீங்கள் சாந்தி இழந்துவிட்டீர்களே......உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிமுகம் இப்போதுதான்ஆரம்பம். உங்கள் எழுத்து என்ருல் எனக்கு ரொம்பவும் பிடித்தம், ஆசை. பெண் உள்ளங்களின் சித்திர விசித்திரங் களைப் பேச வைக்கிறது. உங்கள் பேணு !! வாழ்த்துகிறேன் ; வணங்குகிறேன்.’’ وه நன்றி?? ஒரு வேண்டுகோள்.:

  • காத்திருக்கிறேன், மாயா??

எனக்கு வேண்டிய ஒரு பிரபல நடிகை பட்டணத். தில் புதிதாகப் படம் ஒன்று பிடிக்கப் போகிருள். அதற்குக் கதை ஒன்று வேண்டும். முதல் கதை உங்களுடையதாக இருக்க வேண்டுமென்பது என் மனத்தின் "அந்தரங்க. ஆசை. அதில்தான் நான் முதலில் நடிக்கவும் ஆசை......?? மல்லிகா சிலையாய் மலைப்பில் நிலத்ததில் வியப்பில்லை. அவள் இந்தமாதிரியான ஒரு கட்டத்தை கற்பனையில்கூட ஊடாட விட்டிருக்க முடியாது. - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/158&oldid=835432" இலிருந்து மீள்விக்கப்பட்டது