பக்கம்:பூ மணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {} வேண்டும். இது நண்பர்களிடையே அன்புப் பாலடுேம் சம்பிரதாயம்-தொன்றுதொட்டு நிலவி வரும் பழக்க வழக் கங்களின் விளைவு. - ராஜா, தந்தியில்...?? ரிசல்ட் பார்த்துத் தங்கள் வாழ்த்துக்களேச் சொல்லி யிருக்கிருர்கள் உடன் படித்த தோழர்கள். ’’ அப்படியா சந்தோஷம் ராஜா பதிகுென்றுக் கெல்லாம் நீ சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். தெரிந்ததா?...?? என்று சிரித்த முகத்துடன் கூறிய அவள் பின் சென்ருள், 欧 : இலயின் முன் அமர்ந்த ராஜேந்திரன், பரிமாறி விருந்த கறிவகைகளேக் கண்டதும், உதட்டில் விரல் பதித்து அதிசயித்துப் போளுன். இது என்ன டின்னரா? என்னென்ன ஜட்டங்களே இருக்கின்றனவே??? ‘ராஜன், பரீட் சையில் நீ தேர்ந்து விடுவாய் என்று. எனக்கு உறுதியான நம்பிக்கை. அதனுல்தான் முன் கூட்டியே சாப்பாட்டில் இன்றைக்குக் கொஞ்சம் அதிகக் கவனம் செலுத்தினேன். உன் வெற்றிக்கு இந்தச் சாப்பாடு எந்தமட்டு? ஊரிலிருந்து உன் அண்ணு வந்ததும் அவர் பங்குக்கு இன்னொரு விருந்தும் காத்திருக்கிறது...?? என்று: சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்களம், நன்ருகச் சொன்னிர்கள், அண்ணி. இதை யெல்லாம் எப்படிச் சாப்பிட்டு முடிப்பதென்று நான் விழிக் கிறேன். அதற்குள் மற்ருெரு விருந்திற்கு நான் தயாராக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை தருகிறீர்களே. நல்ல அண்ணி போங்கள்...?? என்ருன் ராஜேந்திரன். அவன் குரலில் 'தமாஷ் எடுப்பாக அமைந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/16&oldid=835434" இலிருந்து மீள்விக்கப்பட்டது