பக்கம்:பூ மணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 அப்படி வெறிபிடித்தவர் போல வெருண்டோட அப்படி நான் செய்த குற்றம் தான் என்ன ? அல்லது பாயம்தான் என்ன ? பெண்ணுய்ப் பிறந்து விட்ட குற்றமா ? பெண் குய்ப் பிறந்து விட்டால் மிகப் பிழை இருக்கிறதென்கிருர் களே......ஆல்ை பெண்ணுய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமென்பதெல்லாம் கவிதையின் கட்டுக்கோப்பிற்கா? பாட்டின் பகட்டுக்கா ? தாயே, என் புருஷனே என்னிடம் சேர்ப்பிக்கச் செய். என் கணவரைக் கல்லாக்கி ஓடச் செய்து விட்டு, நீயும் கல்லாகி நிற்பதுபோல இறுதியில் என்னேயும் கல்லாக்கிவிட மாட்டியே...... 2 ஏதேதோ வெறியில் கன்ன பின்ன? வென்று பேணு எழுதிவிட்டதே...... மதுரையை விட்டு நான் கிளம்பி இங்கு வந்ததும், அங்கே அக்காள் மங்களமும் மைத்துனரும், வீடுதேடி வந்திருந்தார்களாம். அவர்களுக்கு இந்த ந | ட க ம் எல்லாம் எப்படித் தெரியும் துடிக்கத் துடிக்க ஓடி வந்து என்னைக் கண்டதும்தான் அவர்களுக்கு மூச்சு வந்ததாம். மங்களம் அக்காவின் அன்புக்கு அளவேது ? அன்புக்கு அடைக்கும் தாழ் ஏது ? தன்னிடம் முழு உரிமையும் பூண்ட தமையனேக் கூடக் காணுமலல்லவா என் ஆசை அத்தான் எங்கோ போய்விட்டார் ? இத்தகைய சோதனையின் சாதனை எத்தகைய முடிவை உற்பத்தி செய்யுமோ, பயமாக விருக்கிறதே......! நடந்த சம்பவங்கள் அப்படியே அவர்களிடம் சொன் னேன். அவர்கள் உயிர்ச் சிலேகளாகி விட்டனர். என்னேயும் தங்கள் வீட்டுக்கு வரும்படி வற்புறுத்திக் கூப்பிட்டார்கள்; பலமுறை மன்ருடினர்கள். எ னக் கென்னவோ மனம் மறுத்தது. அவரின்றி அங்கு நான் மட்டும் நுழையவா? பெற்றுப் பிழைத்தானதும் குழந்தை யுடன் அங்கு வருவதாகச் சொல்லியனுப்பினேன். தங்களா லியன்றமட்டும் அவரை’க் கண்டுபிடிப்பதற்கான ஆயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/168&oldid=835450" இலிருந்து மீள்விக்கப்பட்டது