பக்கம்:பூ மணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مة عينه مطه அன்று விஜயாவின் வேண்டுகோளுக்கு இணங்கி வீட்டில் நான் நடனமாடியதற்கு என் அத்தான் இரவில் என்னே எப்படியெல்லாம் கலாட்டா செய்து விட்டார்! கடைசியில் அந்த என் நடனப் பயிற்சி, இன்று என் கண வரின் சந்திப்பிற்கும் கூட வழித்துணேயாக அமைந்துவிட் டிருக்கிறதே...! பெயரை மாற்றிக்கொள்ள வேண்டுமாம்! மாயா?இது என் உயிர்த் தோழியின் செலக்ஷன். மனுேதத்துவத் தில் ஆராய்ச்சி பெற்றவளேப் போலவே அவளும் காரியங் களேச் செய்யத் துண்டினுள். ஆணுல் இந்தப் பரீட்சை விஷப் பரீட்சையாகிவிடஐாட்டாதே...! கடைசியில் மல் விகாவைப் பற்றிச் சொன்னுள். அவாேப்பற்றிக் கூறியவை எனக்குக் கண்களில் கண்ணிரை வரவழைத்தன. வாழ்க் கைத் தொடக்கத்திலேயே அவளுக்கு விரக்தி ஏற்பட்டு விட்டதாம். என் குழந்தையைக் காணத் துடிக்கிருளாம்; என் பரிச்சயம் அவளுக்கு மகிழ்வையும் பெருமிதப் பூரிப் பையும் சாந்தியையும் நல்கும்’ என்கிருளாம், தற்கொலே -தற்கொலே இது ஒன்றுதான் அவளுக்குத் துதியாக அமைகிறதாம். என்று அவள் தனக்கு உலே வைத்துக் கொள்வாளோ...ஆனல் குழந்தையின் பால் முகம் அவள் மனசில் பால் வார்க்குமாம். எவ்வளவு தூரம் வெந்திருக் கிறது அவள் பேதையுள்ளம்...? ஆம்; அவள் ஒரு காலத் தில் என் பதியின் காதலுக்குப் பாத்திரமாயிருந்தவளே அல்லவா? அவள் வாழ்க்கையில் மலர்ச்சி காண வைக்க வேண்டும். வாழ்க்கையில் பிரவேசிக்க எ ண் கு. த அவளுக்கு ஒரு மாற்றம் தேவையேதான்... - ஆனல், இதே அன்புத் தெய்வம் மல்லிகாவைப்பற்றி அன்று என் பெண் புத்தி கற்பித்த பின் புத்தியால் எப்படி யெல்லாம் ஆத்திரத்தில் தாறுமா ருகத் திட்டிவிட்டேன்... உயிரைக் குடிக்கும் நஞ்சாக எண்ணினேனே அவ&ா? ஆனல் மல்லிகாதானே இன்று என் உயிருக்கு உயிர்ப் பூட்டும் அமிர்தமாகிவிட்டிருக்கிருள்...! என் தவறுகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/172&oldid=835460" இலிருந்து மீள்விக்கப்பட்டது