பக்கம்:பூ மணம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 y பிராயச்சித்தம் கிடைக்குமா? பெண்ணுக்குப் பெண்ணுக நின்று, என்னே மன்னிப்பாயா மல்லிகா...? அவள் கதையே விசித்திரம்தான். ஆம்; அவளிடம் என் குழந்தையை ஒப்பு:விக்கத்தான் வேண்டும். அதற்கு மனம் வழி வகுக்கத் தொடங்கியது. அன்று விஜயாவின் துரண்டுதலின் பேரில் நான், அவன், அவள் அத்தான் மூவரும் சினிமாவுக்குப் போய் வந் ததைத் தவருக எண்ணித்தானே அவர் அப்படி மனம் மாறி விட்டார். ஆணுல் இன்று, அதே விஜயாவும் அவள் அத்தான் குமாரும் அல்லவா எங்கள் வாழ்க்கை புது வாழ்வு பெறத் துடித்து நிற்கின்றனர். ஆமாம்; அவர்கள் திரு மணப் பரிசாக என்ன அனுப்புவது மதுரை

            • 甲*** &李8 或 eé夺é86é88心

மதுரை வந்ததும் ஏகுே என் மனப் பச்சோந்தி நான் எதிர்பாராத வேறு நிறம் ஒன்றைக் காட்டி நின்றது. குழந்தையும் நானும் வலுவில் மல்லிகா வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு வந்த என் யோசனே தவிடுபொடி யாயிற்று. நான் சென்ருல் ஒருவேளே என் மீது அவள் வெறுப்புக் கொண்டால்...பொருமை கொண்டால்...என்று ஒடியது. அன்றிரவில் பிள்ளேயுடன் கோவைக்குப் போய் விடத் திரும்பிவிட்டேன். ஆளுல் மல்லிகாவின் பயங்கர மிக்க எதிர்காலம் என் கண் முன்னர் பேய்போல மலர்ந் தது. எனக்கு நெஞ்சில்லையா...? 'சடக் கென்று திரும் பினேன். ஒரு யோசனை மின் வெட்டியது. குழந்தையை மட்டும் தனியே விட்டுவிட்டுப் போய். விட எண்ணி ஒரு கடிதத்தையும் எழுதினேன். குழந்: தையை அவள் பார்வையில் படும்படி வைத்துத் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/173&oldid=835462" இலிருந்து மீள்விக்கப்பட்டது