பக்கம்:பூ மணம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 னேன். எங்கோ அவசரமாகப் புறப்படவிருந்த மல்லிகா குழந்தையின் குரல் கேட்டு அப்படியே அயர்ந்து போனள். அதை வாரியணேத்துக்கொண்டாள். உடன் வைத்திருந்த, கடிதத்தையும் பார்த்திருப்பாளல்லவா ? மல்லிகாவின் நிமித்தம் என் சுய கெளரவத்திற்கும் உடன்பட்டுக் கடைசியில் என் உயிரை இப்படி நள்ளிர வில் தனியே விட்டுச்சென்ற இச்செபலேப்பற்றி அக்கணம் நான் நினைத்துப் பார்க்கவில்லே. ஆனல் மதுரையில் என் வீடு சென்றதும்தான் என் மனம் வேதனே எய்தியது . குழந்தைக்கு மகத்தான தீங்கு-பாவம் செய்து விட்டதாக என் உள்ளம் இடித்துக் காட்டியது. பாவமா இது ? தீங்கா இது ? அப்படித்தான் இருக்குமோ ? உடனே பேய் கொண் டவள் கணக்கில் அங்கு ஓடினேன். திடுமென்று மல்லி காவை அண்டி ரகசியத்தைக் கூறத் துணிவில்லே. ஆளுல் குழந்தையும் கையுமாகக் குதுனகலத்துடன் அவள் இருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு மறுபடியும். நான் மாத்திரம் வீடுநோக்கி நடந்தேன். மல்லிகா மாண்பு கொண்டவள் சிலருக்கே அமையும் தியாகப் பண்பு அவளிடமிருந்ததைக் கண்டேன். அன்றிரவு பகலாயிற்று. அன்றென்ன......அவர் சென்ற இத்தனே நாட்களாக என்று நான் நிம்மதியாக உறக்கம் கொண் டேன்......? குழந்தையைப் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு, அது இல்லாமல் வெறிச்சோடிவிட்டது. ஒரு யோசனே செய்தேன். மறுதினம் நான் நடிகை 'மாயா'வாக அவள் வீடு தேடிச் சென்றேன். அவளே அறிமுகம் செய்து கொள்ளக் காரணம் தேடினேன். கிடைத்தது. என் சிநேகிதி செளம்பர சொந்தத்தில் படம் பிடிக்கக் கதை ஒன்று தேவை என்ருள் அன்று பட்டணத்தில், சமயத் திற்கு இதைப் பயன் கொண்டேன். நான் வெற்றி பெற் றேன் நடிப்பில், அவளும் நம்பினள். என்னேயே அடிக்கடி அவள் ஜாடை வலைவீசிப் பார்த்தாள். என்ன அவள் அறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/174&oldid=835464" இலிருந்து மீள்விக்கப்பட்டது