பக்கம்:பூ மணம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R 31 மட்டும் அவள் அறியமாட்டாள். அவள் என் சகோதரி யாக-உங்கள் உயிரின் மறுபிரிவாக வாய்ப்பதில் நான் சம்மதிக்கிறேன். அவள் வாழ்வு வெற்றி என் குதூகலம். மல்லிகாவையும் நம் குழந்தையையும் காணலாம். புறப் படுங்கள்.....?? என்ருள் பூமா. அவள் குரலில் வற்ருத ஊற்ருக மகிழ்வு பெருக்கெடுத்தது. ‘‘பூமா, இன்று நம் வாழ்வில் ஒரு திருநாள்......!’’ 'மாரிஸ் மைனர் தம்பதிகளே அழைத்துச் செல்லப் போகும் பெருமிதத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ராஜேந்திரன் அமர்ந்தான் துணைவி பூமாவும் அமர்ந்தாள். ராஜேந்திரன் காரை ஒட்டின்ை; கார் பறந்தது. மேல்லிகா, இன்றே நம் அன்றைய முதற் காதல்’ ஈடேறியது. உன் இலக்கியப் படைப்பு ஒற்றை ரோஜா” படமாகப் போகிறது. அதில் பூமா-ஊஹூம்-என் மாயா தான் கதாநாயகி......இனித்தான் நம் மூவர் வாழ்வும் பூலோக சுவர்க்கமாகும்...... 3. அத்தான் : விழித்தான் ராஜேந்திரன். எண்ணமெல்லாம் கனவு தாகு.? . கார் நின்றது. சிமேல்வி கா......!!?? இரண்டு குரல்கள் ஒன்ருகி ஒலித்தன. மல்லிகா வரவில்லை. யாரோ ஒருத்தி கையில் குழந்தை யுடன் வந்தாள். பூமா குழந்தையை வாங்கி முத்தமிட்டுத் தன் கணவனிடம் சமர்ப்பித்தாள். ராஜேந்திரன் குதித் தான் ; கொம்மாளமிட்டான். அது அவர்கள் குழந்தைபெண் தெய்வம். மல்லிகா ! ? & £ 5 * மேல்லிகா அம்மா இந்தக் கடுதாசியை உங்ககிட்டே கொடுக்கச் சொன்குங்க அம்மா..?? . பூ-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/187&oldid=835492" இலிருந்து மீள்விக்கப்பட்டது