பக்கம்:பூ மணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மின்னலிடை கன்னல் மொழி இன்னும் சொன்குள் விரிவுலகில் ஒருத்தி அழகின் உச்சி’ ராஜேந்திரன் இதழ் பிரித்துச் சொல்லடுக்கைப் பிரித்து விட்டான். அவனுக்கு மனம் தாங்காப் பெருமை மயக்கம் அவன் உள்ளம், துடிப்பை மீட்டுக்கொண்டு இயங்க ஆரம்பித்தது. மணிக்கட்டில் சட்டையை நீக்கிவிட்டுக் கைக்கடி காரத்தைப் பார்த்தான். மணி மூன்று! و او را قت تی ان بی ای ک ک திரும்பினுன், சுருங்கிக் கொடுத்த விழிகளில் விழிப் பைத் திணித்தவனுய், கண் வட்டங்களில் பணி பெய் திருந்த நீர் மணிகளைக் கைக்குட்டைய ல் லாவகமாகத் துடைத்துக் கொண்டான். வணக்கம் பூங்குழலி... . என்னே தன்னிப்பீர்களா? ? முதலில் நீங்கள் அமருங்கள். ' மன்னிப்பு... ! காரணம்...? ? காரணத்துக்குரிய காரியம் இருந்துதானே தீரும் உங்கள் தனி அறையில் போட்டிருக்கும் எச்சரிக்கை ை. மீறிவிட்டேன். ! ? ஒஹோ, உத்தரவின்றி உள்ளே வந்ததற்காகவா?. நான் என்னவோ ஏதோவென்று பயந்து போனேன். உள்ளே வந்துவிட்டாலே உத்தரவு கிடைத்துவிட்டதாகப் பொருள்தானே...!!?? ' 'சட்டம் என்ருல் சட்டம்தான் நீங்கள் லா படிக்கப் போகிறீர்களா???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/21&oldid=835512" இலிருந்து மீள்விக்கப்பட்டது