பக்கம்:பூ மணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : பூங்குழலியின் அத்தான் டாக்டர் குணசீலனே நான் அழைக்கச் சொல்லியிருந்தேன் பூங்குழலியிடம்......வர శయమ శివు. ** அவர்கள் சாப்பிடத் தொடங்கினர்கள். இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம் என்று சொல்லிக் கொண்டே நிறைய பாதாம்.கீரைக் கோப்பையில் ஊற்றி ஊற்றி ராஜேந்திரனத் திணறடித்து விட்டாள் பூங்குழலி. மாடியில் ரேடியோவில் சித்திற்கானம் நடந்து கொண்டிருந்தது. ராஜேந்திரனும் பூங்குழலியும் தோளோடு தோள் நின்று பழகிய நண்பர்கள்போல நெருங்கி நடந்தார்கள். மாடிக்கு வழிகாட்டி நின்ற படிகளின் தலைப்பில் காணப்பட்ட சில புகைப்படங்கள் அவனேக் கவர்ந்தன. சில கணங்கள் அவன் விழிகள் படங்களின்மீது பின்னிக் கிடந்தன. காலப் புழுதியில் இல்ேமறை காயாகப் புதைந்துபோன கடந்த நினைவுகள் அப்பொழுது அவன் மனத்தை இன்பத் தின் எல்லேக் கோடாக்கி, அந்த நினேவின் விளிம்பிலே அவை சொர்க்கத்தைக் காட்டின. கல்லூரி ஆண்டுவிழாவின்போது ராஜேந்திரனுடைய டைக்ரஷனில் நடைபெற்ற நீல ரிப்பன்’ நாடகத்தில் தானும் பூங்குழலியும் காதலர்களாகத் தோன்றிய காட்சி யின் புகைப்படம் முதலில் இருந்தது. கோடை விடுமுறை ஆரம்பித்ததும் மகாபலிபுரத் திற்குப் பிக்னிக் சென்றனர் ராஜேந்திரனும் பூங்குழலி யும். கடலோரத்து வெண் பரப்பிலே தங்க ரதங்களாகவும், அழகுக் கோயில்களாகவும் பண்டைச் சிற்பிகளின் கலைத் திறனுக்கு எடுத்துக் காட்டாகப் பெருமையுடன் நின்ற சிற்பங்களின் பின்னணியில் அவர்கள் இருவரும் காதலர் கள் போலப் படத்தில் தோன்றியதைத் திரும்பவும் பட மாகப் பார்த்த ராஜேந்திரன் மனதில் நாணம் குமிழிட்டது; பூங்குழலி நாணத்தில் தலே கவிழ்ந்திருந்தாள். 2 فانس. بي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/27&oldid=835524" இலிருந்து மீள்விக்கப்பட்டது