பக்கம்:பூ மணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புதிர்ப்பின்னலாகக் காட்சி தந்த அந்தக் கடிதத்தை மடித்துக்கொண்டே எதையோ பற்றிய நினைவிலிருந்த ராஜேந்திரன், வீனகானம் வீட்டினுள்ளிருந்து அகில அலை யாக மிதந்து வருவதைக் கேட்டான். தந்தி நாதம் அவன் சிந்தையைப் ப றி த் த து. அடிவைத்து அடிபிரித்து முன்னேறிஞன். ஹால் குறுக்கிட்டது. அங்கே அவன் கண்ட காட்சி...! மல்லிகா அங்கு கனவுப்பது:ைபோலக் காட்சியளித்துக் கொண்டிருந்தான். மேல் விகா ராஜேந்திரன் தனக்குள் பெயரை உச்சரித்தான். ஆளுல் அந்த அழைப்பு மல்லிகாவுக்கு எட்டியிருக்குமோ ? கலாவதியாக வீணேயும் கையுமாகக் காட்சியளித்த மல்லிகா த&யை உயர்த்தித் திருப்பித் தன் மைவிழிகளே முன்குேடவிட்டாள். அதே சமயம் படர்ந்துவந்து திரும்பி நின்ற ராஜேந்திரனின் குறும்பு விழிகளும் சந்தித்தன ; சங்கமித்தன ! தபால்காரன் கொடுத்துச் சென்றதாக ராஜேந்திர னிடம் மங்களம் அப்பொழுது நீட்டிய கடிதத்தைப் படித்த தும் அவன் 'ஆ, பூமா... ! ?’ என்று ஒரு கணம் அலறி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/52&oldid=835576" இலிருந்து மீள்விக்கப்பட்டது