பக்கம்:பூ மணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்திக் கம்பிகள் - ※ દ્રા & ج : ما أن ةُ அன்புள்ள ராஜா அத்தான் அவர்களுக்கு, இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டு மென்று நான் இதை எழுதவில்லை. ஆனுல் நான் எழுதி யதைத் திரும்பப் படித்ததும் தானே ஆச்சர்யப்பட்டு விட்டேன். ஆளுல்...... கடந்த சில நாட்களாக நீ புது மாதிரியான பூமாவாக மாறிவிட்டாயே! என்று என் இதயத்தின் இதயம் கேலி பண்ணுகிறது. நானும் அதை உணருகிறேன். நீங்கள்கூட உணருகிறீர்கள் அல்லவா? அதுதானே நான் எதிர்பார்க்கும் கனவின் கனவு...! பலமுறை சொல்ல வேண்டுமென்றிருந்தேன். மனம் திடப்படும்; திடத்தின் தடத்தில் முடிவு உருப்பெறும்; ஆளுல் நாணம் துணிவிற்குத் திரையிட்டுவிடும். இனே சேர்ந்த இதழ்கள் இணைபிரியமாட்டா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/53&oldid=835578" இலிருந்து மீள்விக்கப்பட்டது