பக்கம்:பூ மணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தன்னேயும் தன் கணவரையும் படத்தில் பார்த்துக் கொண்டாள் பூமா. இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்-பார்த்துக் கொண்டே இருந்தால் தேவ லாம் போலத்தான் தோன்றியது. அது அவளின் உள்ளத் தின் உள்ளம், மங்களம் ஏதாகிலும் நினைத்துக்கொண் டால்...... தினேத்துக் கொள்வதென்ன, பூமாவை அவள் ஒரே மூச்சாகக் கேலி செய்து திர்த்துவிடுவாளே......! எதற்குமே மங்களத்துக்கு உரிமை உண்டுதான். இதைப் பூமா நன்கு அறிந்தவள். மங்களம் இல்லேயால்ை பூமாவுக்கு ராஜேந்திரனின் கைத்தலம் பற்றும் பேறு கிடைத்திருக் குமா? பூமாவின் பூங்கரம் தீண்டி அவளைத் தன் உரிமைப் பொருளாகச் சாசனம் தீட்டிக் கொள்ள ராஜேந்திரனுக்குத் தான் சந்தர்ப்பம் உதவியிருக்க முடியுமா? - போட்டோப் படத்தின் கீழ் கொட்டை எழுத்தில் அச் சிடப்பட்டிருந்த வாழ்க பல்லாண்டு பூமா-ராஜேந்திரன் 12 என்ற சொற்களே க் கண்டதும், பூமாவின் பூமனத்தில் கட்டுப் பிரிந்த மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது ; நிறைந் தது. அந்த ஆசியும், வாழ்த்தும் அவளுக்குத் தாலி பலத்தை அளிப்பது போல் ஆனந்தம் கொண்டாள் பூமா. டோண்-டான்.? சுவர்க்கடிகாம் மாலேயில் ஐந்து தவணைகள் அடித்து ஒய்வு பெற்றது. காலத்தை அளந்து காட்டுவதில்தான் எத்துணைக் கடமையுணர்ச்சி இருக்கிறது பார்த்தீர்களா, இந்தக் கடிகாரத்திற்கு? கடமை என்ருலே கருமமே கண்ணுகவேண்டியதுதான். இந்தக் கடமை விஞ்ஞான்த் தின் விந்தைச் சக்தியின் விளைவு. ஆனால் இதேபோல உண்மை உலகிலும் கடமை கருமமானுல்....., பூமா, நேரமாகிவிட்டது. நான் போய்க் காபி போடுகிறேன். ராஜா வரும் நேரமாகிவிட்டது. நீ டி ஸ் செய்துகொள். எக்ஸிபிஷன் ஆறு மணிக்கு ஆரம்பம்; இப் போதே புறப்பட்டால்தான் தேனும்பேட்டைக் காங்கிரஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/75&oldid=835626" இலிருந்து மீள்விக்கப்பட்டது