பக்கம்:பூ மணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 'நாழியாய்விட்டதே. எக்ஸிபிஷனுக்குப் புறப்படுங் கள். நாங்கள் ரெடி...?’ என்ருள் பூமா. வாழ்க்கை வசந் தத்தில் ஜோடிக் காதல் வானம்பாடிகளின் இணைந்த தேமதுரக் குரல் அப்பொழுது ஒன்ருகி அவள் குரலில் பண் ஒலித்தது. படைப்பின் ரகசியமெல்லாம் காதலினுள்ள்ே அந்தரங்கமாய்விட்ட விந்தையைப் போன்று! 'பூமா, நீயும் ராஜாவும் போய் வாருங்கள். உங்கள் தனிமையில் நான் வந்து...?? 'அடடே, சிரிக்காமல் கொள்ளாமல் சொல்கிறீர் களே?... புறப்படுங்கள் அக்கா. உ.ம்... அதோ உங்கள் கணவரும் மைத்துனரும் டாக்ஸியில் காத்துக் கொண்டிருக் கிருர்கள்! ?? பூமாவின் பேச்சுக்கு வேறு அப்பீல் ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/83&oldid=835642" இலிருந்து மீள்விக்கப்பட்டது