பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

மொழிப் பிரச்சினை தொடர்பாக தி. மு. கழகம் நடத்திய போராட்டம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வந்து இருந்ததே படித்தீர்களா? ஆம். படித்தேன்.

தி. மு. கழகம் நடத்தும் போராட்டத்தின் மூலம் இந்திய அ ர சி ய ல் சட்டத்தை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்று தி மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை பத்திரிகைகளில் வந்து இருந்ததே பார்த்தீர்களா?

பார்த்து இருக்கிறேன்.

-இவ்வாறு அவர் கூறினர்.

மதுரை கிழக்குக்கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி சாட்சியம் அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு :

கேள்வி :

G

&Ꮛ

s

வி

محم

பதில் :

கேள்வி :

பதில் :

-

கேள்வி :

--

பதில் :

சம்பவத்தன்று நீங்கள் ുജ്ജി& அருகே இருந்ததாகக் கூறுகிறீர்களே? உங்களை அங்கு வரச் சொல்லி உ ங் க ள் மேல் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்களா? ஆம், தாசில்தார். என்னே அங்கு வரச்சொல்லி, உத்தரவிட்டிருந்தார். எத்தனை மணிக்கு அங்கு போனிர்கள்? காலை ஒன்பது மணிக்குச் சென்றேன்.

கைது செய்யப்பட்டு உ ஸ் ள தி.மு.க. வினரை இதற்கு முன்பு உங்களுக்குத் தெரியு மா? -

எஸ். எஸ். தென்னரசு, தாவூது ஆகியோரைத் தெரியும், மற்றவர்களைத் தெரியாது.

அண்ணுசில அருகே மேடை எதுவும் ತಿಣJಹಷಿ பட்டு இருந்ததா? - . அண்ணுசிலைக்குக்கிழக்குப் பக்கத்தில் மே ைட அமைக்கப்பட்டு இருந்தது.

அண்ணு அறிவகத்திற்கும் அ ண் ணு சிலக்கும். எவ்வளவு தூரம் இருக்கும்? . --

இருநூறு கெஜது ரம் இருக்கும்.

96