பக்கம்:பெண்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை

எத்தனையோ நூற்ருண்டுகளாக வாழ்ந்த பெண் ணினத்தைக் காட்சியிலும் கருத்திலும் கண்ட எனக்கு இன்றைய பெண்கள் சமுதாயம் கண் எதிரே நிற்கின் றதே உலகெங்கணும் நாகரிகம் நிறைந்துள்ளது என்று பேசுகின்ருேம். அநாகரிகக் காட்டுமிராண்டி வழக்கங்க ளெல்லாம் கண்மூடி மறைந்து விட்டன என்று பலர் எழு துகின்றனர்! இங்கிலேயில் நம் தமிழ்நாட்டிலும், ஏ ன் உலக அரங்கிலும் கூட, பெண்கள் நிலை பெரிதும் விளக்க முற்றதாகக் காணவில்லை! புது உலகம் காண விழைந்த பாரதியார் விரும்பிய அத்தகைய எழுச்சி இன்று நாட் டில் இல்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வ தும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!' என்று பாடினரே அது எங்கே இன்று நடைபெறுகின்றது ? எங்கோ இரண்டொரு பெண்டிர் சில உயர்ந்த பதவியில் உள்ளனர். ஆம். நமது மத்திய ஆட்சிக்குழுவிலே, ஓர் அம்மையார் அமைச்சராய் அமர்ந்துள்ளது போற்றுதலுக் குரியதுதான்! நமது சென்னை ஆட்சி மன்றத்திற்கூடச் சில ஆண்டுகளுக்கு முன் ஒர் அம்மையார் அமைச்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/95&oldid=600945" இலிருந்து மீள்விக்கப்பட்டது