பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*籍峰 பெரியோர் வாழ்விலே அது வருந்தாது; கத்தியால் வெட்டினுல், அது துடிக்காது’ என்றுதான் உலகம் முழுவதும் கினேத்துக்கொண்டிருந்தது. ஆணுல், செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி உண்டு; இன்ப துன்பங்களே அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை உலகம் அறிய ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியவர் யார் தெரியுமா? ஜகதீஸ் சந்திர போன் என்ற கம் இந்திய விஞ்ஞானிதான்! அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றித்தான் காம் இவ்வளவு கேரமாகப் படித்தோம்!