பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

三二 多 三隣 எட்டு ரூபாயில் படித்தவர் அந்தப் பையனுக்கு வயது பன்னிரண்டு இருக் கும். அந்த வயதிலேயே அவனுடைய அருமைத் தந்தையார் இறந்துவிட்டார்! அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்ப ளத்தில்தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை கன்ருகப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வர