பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝翰 பெரியோர் வாழ்விலே அந்தக் கல்விச் சங்கத்தில் சேர்ந்து, அதன் வளர்ச்சிக்காக இருபது ஆண்டுகள் உழைப்பது என்று கோகலே சபதம் எடுத்துக் கொண்டார் எவ்வளவோ துன்பங்கள் இடையிலே வந்தன. ஆயினும், அவர் தம்முடைய உறுதியை விட வில்லை. இருபது ஆண்டுகள் அந்தக் கல்விச் சங்கத்தில் ஆசிரியராக இருந்து தம்முடைய சபதத்தை நிறைவேற்றி விட்டார். 1885-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை அவர் அங்கேயே இருந்து அரும்பாடுபட்டு வந்தார். 岱 ෆ්‍ර 登 袭莎 登び QQ。 கோகலே ஓய்வு கேரங்களிலெல்லாம் படித்துக் கொண்டேயிருப்பார். ஒரு புத்தகத்தைப் படிக் கும்போது அதில் சிறந்த பகுதி ஒன்று இருந்தால், உடனே மனப்பாடம் செய்துகொள்வார். மனப் பாடம் என்ருல், சிலர் கெஞ்சிலே குத்திக் கொண்டு திரும்பத் திரும்ப உரக்கப் படிக்கிருர்களே, அப்படி யல்ல ஒரு தடவை அல்லது இருதடவை படிப் பார். உடனே, அது அவர் மனத்தில் கன்ருகப் பதிந்துவிடும். கடினமான பாடல்கள், பெரிய அறிஞர்களின் சொற்பொழிவுகள் முதலியவற்றை யும் மனப்பாடம் செய்து வந்தார். இதனுல் அவருக்கு அழகாகவும் ஆழ்ந்த கருத்துடனும் பேசும் சக்தி உண்டானது.எவருடன் பேசினலும் அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார்; ஆழ்ந்த கருத்துடன் பேசுவார். ஒரு நாள் கோகலேயைப் பார்ப்பதற்காக ஒர் ஐரோப்பிய நீதிபதி வந்தார். கோகலேயுடன் ஐந்து