பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o முயபாபு - | சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர்! அவனே மிகவும் சிறிய பையன். அவன் கையி லிருந்த சிலந்தியோ மிகவும் பெரிதாயிருந்தது. ஏதேதோ மருந்துகள் போட்டுப் பார்த்தார்கள் ; யார் யாரோ வ்ைத்தியம் செய்து பார்த்தார்கள். சிலந்தி அமுங்கவுமில்லை ; பழுத்து உடையவு மில்லை. சிலந்தி அப்படியே இருந்தாலும் குறைவில்லை. காளுக்குநாள் அது பருத்துக்கொண்டே வந்தது. வலியும் அதிகரித்தது. விண், விண்' என்று.