பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் தெரியாத கவிஞர்! அது ஒர் ஆங்கிலப் பள்ளிக்கூடம். அங்கே படித்துக் கொண்டிருந்தான், ஒரு மாணவன். அவ னுக்குத் தமிழிலே ஆர்வம் அதிகம். அவனுக்குப் பாட்டு இயற்றவும் கன்ருகத் தெரியும். ஆலுைம், தனக்குப் பாட்டு எழுதத்தெரியும் என்பதை அவன் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. ஒரு நாள், அந்த மாணவன் மனத்திலே ஒரு பாட்டுத் தோன்றியது. அதை ஒரு காகிதத்தில் எழுதினன்; படித்துப் பார்த்தான். படிக்கப் படிக்க