பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர்: மணி அடித்தது. பூகோள ஆசிரியர் வகுப் புக்குள் நுழைந்தார். அவரைக் கண்ட தும் மாணவர்கள் எல்லோரும் மரியாதையாக எழுந்து நின்றனர். மரியாதையாக எழுந்து கின்றனர்” என்று கூறுவதைவிட கடுநடுங்கிக் கொண்டே எழுந்து நின்றனர்” என்று கூறினுல் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆம், அந்த ஆசிரியர் அவ்வளவு பொல்லாதவர் அவருக்குக் கோபம் வந்துவிட்டால், மாட்டை அடிப்பது போல் மான வர்களே அடித்துவிடுவார்! z