பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர் : 43. கடைசியில் கை ஓய்ந்த பிறகே அவர் இடத்தில் போய் உட்கார்ந்தார். சிறிது கேரம் சென்றது. அவரது கோபம் அடங்கியது. கிதானமாக யோசித் தார். கரேந்திரன் கூறிய விடை சரிதான் என்பது அப்போதுதான் அவரு க்கு ப் புரிந்தது. தம் தவற்றை உணர்ந்தார். உடனே, எழுந்து நரேந் திரனிடம் வந்தார். நரேந்திரா, உன்னை கான் தவருக அடித்துவிட்டேன். நீ சொன்னதுதான் சரி. என்னை மன்னித்துவிடு” என்று வருத்தத் துடன் கூறினர். வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் எல்லோரும் இக்காட்சியைக் கண்டு வியந்தனர். அந்த உபாத்தியாயரும் அன்று முதல் தம்முடைய 'பிரம்படி வேலை யை நிறுத்திக் கொண்டார். சரியான விடையளித்தும் தண்டனை பெற்ருனே அந்த மாணவன்-அந்த நரேந்திரன் பிற்காலத் தில், டாக்டர் கரேந்திரனுகவோ வக்கீல் கரேந்திர கைவோ, என்ஜினியர் கரேந்திரனுகவோ, முதலாளி நரேந்திரனுகவோ வரவில்லை. உலகமே போற்றும் ஒரு சிறந்த வேதாந்தியாக-இந்து மதத்தின் உயர்ந்த கொள்கைகளே உலகுக்கு எடுத்துக் காட்டி வியக்கச் செய்த ஒரு பெரிய மகானுக விளங்கலானுன்! அந்த மாணவன் பிற்காலத்தில் ஒரு மகானுக விளங்கியது போலவே, நரேந்திரன் என்ற அவனுடைய பெயரும் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று விளங்கலாயிற்று: விவேகானந்தரின் அப்பா ஒரு புகழ்பெற்ற வழக் கறிஞர். அவரிடம் தினந்தோறும் பல கட்சிக் காரர்கள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்