$Ꮂ ' . . பெரிய புராண விளக்கம். 9
மட்ட லர்ந்தபைத் தெரியல்வன் றொண்டர்மேல்
கொண்டமா தங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு சென்றது
மற்றதன் முன்னாக. r
- உதியர் மன்னவர் தம்பெரும் சேனையி
னுடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியிற் செல்பவர் தம்மைத்தம் கட்புலப் படும்எல்லை -
எதிர்வி சும்புனிற் கண்டுபின் கண்டிலர்
ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல்வீழ்ந்தார். '
வீர யாக்கையை மேல்கொண்டு சென்றுபோய்
வில்லவர் பெருமானைச் - . சார முன்சென்று சேவகம் ஏற்றனர்
தனித்தொண்டர் மேல்கொண்ட வாரு மும்மதத் தருவிவெள்ளானைக்கு வயப்பரி முன்வைத்துச் - சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசைநோக்கி."
- யானை மேல்கொண்டு செல்கின்ற பொழுதினில்
இமையவர் குழாம் என்னும் - தானை முன்செலத் தானெனை முன்படைத்
தானெனும் தமிழ்மாலை மான வன்றொண்டர் பாடிமுன் அணைந்தனர்
மதிநதி பொதிவேணித் - தேன. லம்புதன் கொன்றையார் திருமலைத் தென்றிசைத் திருவாயில்.’’ .
.. மாசில் வெண்மைசேர் பேரொளி உலகெலாம்
மலர்ந்திட வளர்மெய்ம்மை .