பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் . . . . 39
ஆசில் அன்பர்தம் சிந்தைபோல் விளங்கிய அணிகிளர் மணி வாயில் Xதேசு தங்கிய யானையும் புரவியும்
இழிந்து சேணிடைச்செல்வார் ஈசர் வெள்ளிமா மலைத்தடை பலகடத் தெய்தினர் மணிவாயில்." -
- அங்கண் எய்திய திருவணுக் கன்திரு
வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர்
- தம்பிரான் அருளாலே * .
பொங்கு மாமதம் பொழிந்தவெள் ளாளையின்
உம்பர் போற் றிடப்போந்த -
நங்கள் காவலர் நாவலர் காவலர்
நண்ணினார் திருமுன்பு.'
- சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்துவீழ்ந்
தெழுந்துசேவிைடைவிட்ட 3: கன்று கோவினைக் கண்டணைத் ததுவெனக் . காதலின் விரைந்தெய்தி -
நின்று போற்றிய தனிப்பெருந் தொண்டை
நேரிழை வலப்பாகத் தொன்று வேணியர் ஊரனே வந்தனை என்றனர். உலகுய்ய." -
- அடிய னேன் பிழை பொறுத்தெனை ஆண்டுகொண்டத்
தொடக்கினை நீக்கி . . . . . . . . . முடிவி லாநெறி தரும்பெரும் கருணை என்
தரத்ததோ என முன்னர்ப் படியும் நெஞ்சொடு பன்முறை பணிந்தெழும்
பரம்பரை யானந்த வடிவு நின்றது போற்றின்ப வெள்ளத்து
மலர்ந்தனர் வன்றொண்டர்."