- - பெரிய புராண விளக்கம் . 8
- நின்ற வன்றொண்டர் நீரணி வேனிய
நின்மலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி வாயிலின்
புறத்தினன் எனச்செப்பக் . . .
குன்ற வில்லியார் பெரியதே வரைச்சென்று கொணர்கென அவரெய்தி -
வென்றி வானவர்க் கருளிப்பா டென அவர்
கழல்தொழு விரைந்தெய்தி."
மங்கை பாகர்தம் திருமுன்பு சேய்த்தாக
வந்தித்து மகிழ்வெய்திப் - பொங்கும் அன்பினிற்சேரலர் போற்றிடப்
புதுமதி அலைகின்ற r கங்கை வார்சடைக் கயிலைநாயகர்திரு.
முறுவலின் கதிர்காட்டி இங்கு நாம்அழையாமைநீ எய்திய
தென்னென அருள்செய்தார்.' 砂>
" அரசர் அஞ்சலி கூப்பிநின் றடியனேன்.
ஆரூரர் கழல்போற்றிப் - புரசை யானைமுன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத்தெண் திரைசெய் வெள்ளம்முன் கொடுவந்து
புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன் விரைசெய் கொன்றைசேர் வேண்யாய் இனிஒரு விண்ணப்பம் உளதென்று.
- பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் * - - - பெருமையாய் உனை அன்பால் -
திருவு லாப்புறம் பாடினேன்.திருச்செவி
சாத்திடப் பெறவேண்டும் பாசத்தை அகன்றிட வன்றொண்டர்
கூட்டம்வைத் தாய்என்ன