இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
124
மறுநாள் இறையுணர்வையும் இறையச்சத்தையும் தங்கள் உள்ளத்தில் தேக்கியவர்களாகத் திரும்புகின்றனர். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் முஸ்லிம்கள் கஃபா இறையில்லம் ஏகி மனித வாழ்வின் சூட்சம நோக்குகளைச் செயல் வடிவாக உணர்ந்து தெளிகின்றனர். தியாக வாழ்வு வாழ, இறைவனின் இன்னருளைப் பெற்று உய்ய வழிகாட்டியாய் அமைகிறது ஹஜ் பயணம்.
நன்றி : தினமணி