பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 49 — i. # H. = - - ------- = , =T = + 1 5 T - == * – - == . تت تت அ து - க. க் கொட்டாற் களதல், ங்கொல் கானவன் புனங்துளர்க் துவித்திய' என்பது குறுந்தொகை. (2:4) 203. அரிபுகு பொழுது- க திரில் அரிசி புக்க பொழுதில் என்பது பொருங்தும், 303. குறுங்காற் கறையனற் குறும் பூழ்-இவ். வாறே ஒவ்வொரு பறவையின் உறுப்புக்களின் நிறம் வடிவு கன்கு தெரிய உரைப்பதே தமிழாசிரியர் வழக்கு. "பைங்கால் வெண் குருகு' பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்' (அகம். :71) என்பன போல வருமிடங்களில் கோக்கிக்கொள்க. வன்புலம்குறிஞ்சியும் முல்லையும், மென் புலம் ம ரு த மு. ம் கெய்தலும் என்பர் புறப்பாட்டுரைகாரர். (4.3) மென் புலவைப் பிளுடு கிழவோனே' (ஐங்குறு நூறு 407) என முல்லே கிலத் தலைவனேக் கூறுதல் காண்க. காரேறு-வலியுடைய எருதுகள். கருமை-வலிமை-- கரிய ஏறு என்று எருமைக் கடாவாகக் கருதின் 'பைஞ்சாய் கொன்ற மண் படு மருப்பின்' என்ப தியையாமை காண்க. பசிய கோரையைக் குத்தியெடுக் கும் கொம்புடையன அவையாகா என் க. எ ரு ைத வருத்தாத உழாஅ துண் தொளி கூறியது இப் பாட்டுடைத் தலைவன் எருத்துக் கொடியுடையனுதல் பற்றி யென்று உய்த்துணரத் தகும். களஞர்-களே களையும் பெண்டிர். கருவலி வினேளுர் - வவிய கையாற் ருெழில் செய்வார். ஆண் மக்கள் காதலஞ் சிருர் அவலெறி உலக்கைப்பாடு விறத்தலால் இவ்